4597
தனியார் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரை மிரட்டி 50 லட்ச ரூபாய் கேட்ட வழக்கில், சாட்சி விசாரணைக்காக வந்த சவுக்கு ஷங்கர், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார். கடந்த 2016-ம் ஆண்டு,செய்தி வாசிப்ப...

4222
சவுக்கு சங்கருக்கு நவம்பர் 25 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக...

22252
எழுத்தாளர் ஆரூர் தமிழ் நாடனின் ஜூகிபா என்ற கதையை திருடி எந்திரன் படத்தை எடுத்தது தொடர்பான வழக்கில் ஆஜராகாமல் 10 வருடம் இழுத்தடித்து வரும் இயக்குனர் ஷங்கருக்கு எழும்பூர் உரிமையியல் நீதிமன்றம் பிடிவா...

3623
போலி சித்த மருத்துவர் தணிகாசலத்திற்கு மேலும் இரண்டு வழக்குகளில் நிபந்தனை  ஜாமீன் வழங்கி சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக வீடியோ வெளியிட...

2740
சென்னை அயனாவரத்தில் உள்ள ஈஎஸ்ஐ மருத்துவமனையில், போதிய படுக்கை வசதிகள் இல்லை என்று கூறப்படுவதால் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட மருத்துவர்கள் 6 பேர் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்ததாக ...

1596
பெரியார் குறித்து, துக்ளக் விழாவில் பேசிய ரஜினிகாந்த் வெளியிட்ட சர்ச்சை கருத்து தொடர்பான வழக்கில், சென்னை - எழும்பூர் நீதிமன்றம் நாளை, தீர்ப்பு வழங்குகிறது. பெரியார் தலைமையில் சேலத்தில் 1971...

1513
இரு பிரிவினர் இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்ய கோரும் மனுவுக்கு சென்னை காவல் ஆணையர் பதில் அளிக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...



BIG STORY